கொரோனா வைரஸ் நடுத்தர மக்களுக்கு சம்பள பயத்தைத் தான் காட்டிக் கொண்டு இருக்கிறது. ஆனால் அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கும், குடியேறி வந்து வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கை பயத்தையே காட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா வைரஸ். அவர்களின் வேலை வாய்ப்புகள், தினமும் சம்பாதிக்கும் கூலி, உணவு என அன்றாட வாழ்கையை போராட்ட மாயமாக மாற்றி இருக்கிறது என்றால் அது மிகை இல்லை.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2xEP8Tj
via IFTTT
No comments:
Post a Comment