கொரோனா மத்தியிலும் 7,500 கோடிக்கு டீல்! கைகோர்க்கும் நோக்கியா ஏர்டெல்!

நோக்கியா கம்பெனிக்கும் சரி, ஏர்டெல் கம்பெனிக்கும் சரி... அதிக இண்ட்ரோ தேவை இல்லை. இரண்டுமே நமக்கு பழக்கப்பட்ட கம்பெனிகள் தான். கொரோனா வைரஸ், எல்லா வியாபாரங்களையும் தன் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது. ஆனால் ஏர்டெல் போன்ற டெலிகாம் கம்பெனிகள் ஜாலியாக தன் வியாபாரத்தை வளர்த்துக் கொண்டு இருக்கின்றன. அதோடு ஏர்டெல் தன் எதிர்காலத்தையும் திட்டமிட்டு ஒரு நல்ல டீலை நோக்கியா உடன் செய்து கொண்டு இருக்கிறது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ySfukK
via IFTTT

No comments:

Post a Comment