ஒரே நாளில் 8 லட்சம் கோடி பார்த்த முதலீட்டாளர்கள்! ஒரே நாளில் 8.9% ஏற்றம் 10 வருடத்தில் முதல் முறை!

கொரோனா வைரஸை பெரும் தொற்று நோயாக, உலக சுகாதார அமைப்பு அறிவித்த பின், தொடர்ந்து 2,000 புள்ளிகள் சரிவு, 3,000 புள்ளிகள் சரிவு எனப் பார்த்து பழகிவிட்டோம். இப்போது திடீரென 2,476 புள்ளிகள் ஏற்றம் என்றால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் தான் போகிறோம். சென்செக்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத படி, ஒரே நாளில் 8.9% ஏற்றம் கண்டு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2x1zqRT
via IFTTT

No comments:

Post a Comment