டெல்லி: கொரோனா தொற்று நோய் காரணமாக பல்வேறு சில்லறை விற்பனையாளர்களால் சுமார் 80,000 பேரின் வேலை பறிபோகலாம் என தொழில்துறை அமைப்பான RAI நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் 768 சில்லறை விற்பனையாளர்களிடம் ஆய்வினை நடத்தியது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் சில்லறை விற்பனையகங்களில் சுமார் 3,92,963 பேர் பணியாற்றி வருகின்றனர்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39OzqSx
via IFTTT
No comments:
Post a Comment