90 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்ட மாபெரும் வீழ்ச்சி.. எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்..!

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், 16 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே பலி எண்ணிக்கையும் 95,731 ஆக அதிகரித்துள்ளது. இப்படி உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தினை பரப்பி கொரோனா மனிதர்களை மட்டும் அல்ல, உலக பொருளாதாரத்தினையும் எடுத்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தான் கொரோனா தாக்கத்தினால் வளரும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2ydj6gM
via IFTTT

No comments:

Post a Comment