வல்லரசு நாடுகள் என்ற பெயரில் காலரை தூக்கிவிட்டுச் சுத்திக்கொண்டு இருந்த பல நாடுகள் இன்று கொரோனாவின் பிடியில் கதறிக்கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மட்டுமல்லாமல் அரசும் பயந்து போய் கிடக்கிறது. இந்நிலையில் உலகின் முன்னணி நிதி சேவை மற்றும் முதலீட்டு நிறுவனமான நோமுரா, இந்தக் கொரோனா தாக்கத்தால்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/39xCVMM
via IFTTT
No comments:
Post a Comment