எஸ்பிஐ வாடிக்கையாளரா நீங்க.. இதோ மீண்டும் உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!

கொரோனாவின் தாக்கம் உலகம் முழுக்க பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கத்தினை எதிர்கொள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, சமீபத்தில் வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தினை, அதாவது ரெபோ விகிதத்தினை 75 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2xZoZOu
via IFTTT

No comments:

Post a Comment