கொரோனா பீதி..இந்த சமயத்தில் எதில் முதலீடு செய்யலாம்..எது லாபகரமாக இருக்கும்

உலகம் முழுக்க கொரோனாவின் தாக்கம் மக்களை பாடாய்படுத்தி வரும் இந்த நிலையில், முதலீடு என்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமாகவே தான் இருக்கிறது. அதிலும் கொரோனா பீதியில் சர்வதேச சந்தைகள் வீழ்ச்சி கண்டு வரும் அதே நேரத்தில், இந்திய பங்கு சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன. இதே பத்திர சந்தைகளும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3bXlhno
via IFTTT

No comments:

Post a Comment