சிறு தொழில் செய்வோருக்கு ஒரு நல்ல செய்தி.. கொரோனா பிரச்சனையை சமாளிக்க அதிரடி திட்டம்..!

மும்பை: கொரோனா வைரஸ் பில்லியனர் முகேஷ் அம்பானி முதல் ரோட்டுக்கடை உரிமையாளர் வரை ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லை எனலாம். ஏனெனில் அவரவர் அவர்களது தொழிலுக்கு ஏற்ப நஷ்டத்தினை கண்டனர். எனினும் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சிறு குறு தொழில் செய்வோரே. இந்த நிலையில் அவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது எனலாம்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2XYE3a6
via IFTTT

No comments:

Post a Comment