ஆர்பிஐ அறிவிப்பின் எதிரொலி.. தடாலென வட்டியை குறைத்த பேங்க் ஆப் பரோடா..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்க அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 21 நாள் ஊரடங்கினை அறிவித்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்குள் மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில், பெரும்பாலான மக்களின் கோரிக்கை, இஎம்ஐ, வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை குறைக்க வேண்டும் என பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதன்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2wQ69sX
via IFTTT

No comments:

Post a Comment