செம குட் நியூஸ்.. கொரோனா இல்லாத மாவட்டமாக மாறிய ஈரோடு.. சிறு தொழில்களுக்கு அனுமதி கிடைக்குமா?

ஈரோடு: மஞ்சள் மாநகரமான ஈரோடு தற்போது புதிய சாதனை படைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கொரோனா பாதிப்புக்கு பிறகு மாநிலத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் கொரோனாவின் வேகம் மிக வேகமாக பரவி வந்த நிலையில், அதே வேகத்தில் தற்போது கொரோனாவின் பாதிப்பும் குறைந்து விட்டது. மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 பேரில்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SdZ8tw
via IFTTT

No comments:

Post a Comment