திங்கட்கிழமை முதல் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குப் பிள்ளையார் சுழி போடும் வகையில் சில முக்கியத் துறைகள் இயங்க உள்ளது. மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதி கொடுத்துள்ள போதிலும், குறைவான போக்குவரத்து மற்றும் பிற துறைகள் மீது இருக்கும் கட்டுப்பாடுகளின் காரணமாகத் தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ள துறைகள் வேகமாக இயங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது. ஆனால்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3alt8Kf
via IFTTT
No comments:
Post a Comment