மத்திய அரசின் அதிரடி சலுகை கைகொடுக்கவில்லையே.. கொரோனாவை எதிர்கொள்ள பிஎஃப் பணம் கிடைக்குமா...!

டெல்லி: இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், இந்தியாவில் தற்போது 1,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 38 பேர் கொரோனாவின் கோரத் தாண்டவத்திற்கு பலியாகியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் மேற்கொண்டு பரவாமல் இருக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2UAWIXz
via IFTTT

No comments:

Post a Comment