மகாராஷ்டிரா முதல்வரை பாராட்டிய ஆனந்த் மகேந்திரா.. ஏன் எதற்காக..!

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நாட்டிலேயே மகாராஷ்டிரம் தான் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மடும் இதுவரை 1,761 பேர் கொரோனா தொற்றுக்கு ஆகியுள்ளனர். இதே பலி எண்ணிக்கையானது 127 ஆகவும் அதிகரித்துள்ளது. இதே இந்தியா முழுவதும் 8,356 பேருக்கு கொரோனாவின் தாக்கம் இருக்கும் நிலையில், 273 பேர் பலியாகியுள்ளனர்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2VprDoL
via IFTTT

No comments:

Post a Comment