இந்திய-சீனா இடையே சத்தமேயில்லாமல் நடக்கும் தரமான சம்பவத்த பாருங்க.. ஆனால் கெட்ட செய்தியும் உண்டு!

டெல்லி: கொரோனா வைரஸினால் மொத்த உலகமும் சின்னாபின்னமாகிக் கொண்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டும் அன்றாட தேவைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டும் அல்ல, பொருளாதாரம், தொழில் துறை ஏற்றுமதி இறக்குமதி என அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது. இப்படி மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், இன்னும் என்னவெல்லாம் காண வேண்டுமோ தெரியவில்லை.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3aw9bAn
via IFTTT

No comments:

Post a Comment