நம்மில் பலரும் ஓய்வுக் காலத்திற்கான முதலீடு என்பதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. ஏன் முதலீடு செய்ய வேண்டிய காலத்தில் அதனை பற்றி நினைக்காமல், வயது முதிர்ந்த காலத்தில் அதனை நினைத்து கவலைப்படுவதுண்டு. இன்னும் சொல்லப்போனால் 58 வயதில் தான் ஓய்வூதிய திட்டம் என்பதனையே நினைப்பார்கள். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி கடைசி
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2XVG2w0
via IFTTT
No comments:
Post a Comment