தற்போது பங்குச் சந்தை என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தனியாகச் சொல்ல வேண்டாம். ஜனவரி மாதம் வரை 40,000 புள்ளிகளில் போராடிக் கொண்டிருந்த சென்செக்ஸ், இப்போது 30,000 புள்ளிகளுக்கு மேல் வரவே முக்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. இந்த இக்கட்டான காலத்தில் கூட ஓரளவுக்கு நல்ல முதலீடுகள் வேண்டும்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2JD51f5
via IFTTT
No comments:
Post a Comment