கை கொடுக்கும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்! பங்குச் சந்தை சொதப்பினாலும் பரவாயில்லை!

தற்போது பங்குச் சந்தை என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தனியாகச் சொல்ல வேண்டாம். ஜனவரி மாதம் வரை 40,000 புள்ளிகளில் போராடிக் கொண்டிருந்த சென்செக்ஸ், இப்போது 30,000 புள்ளிகளுக்கு மேல் வரவே முக்கிக் கொண்டு இருக்கிறது என்றால் அது மிகை இல்லை. இந்த இக்கட்டான காலத்தில் கூட ஓரளவுக்கு நல்ல முதலீடுகள் வேண்டும்

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3dS37oX
via IFTTT

No comments:

Post a Comment