ஜன் தன் வங்கி கணக்கில் கொரோனாக்காக போட்ட பணத்தை எடுக்கலன்னா அரசு திரும்ப எடுத்துக்கும்! Fake News!

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் மக்களை பாதுகாக்க, சுமாராக 1.70 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்களை அறிவித்தது மத்திய அரசு. அதில் மிகவும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் ஜன் தன் திட்டத்தின் கீழ் இணைந்து இருக்கும் பெண்களுக்கு பணம் கொடுக்கும் திட்டம். மாதம் ஒன்றுக்கு 500 ரூபாயை மத்திய அரசு ஜன் தன் திட்டத்தில் இணைந்து இருக்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் போட்டுவிடும் என்றார்கள்.

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3ciFtQX
via IFTTT

No comments:

Post a Comment