இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம் ஊழியர்களின் வேலைகளை காப்பாற்ற அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் நாஸ்காம் பெஞ்ச் ஊழியர்களுக்கு சட்ட ரீதியாக உரிமைகளுடன் குறைந்தபட்ச சம்பளத்தை வழங்கப்பட வேண்டும் என்றும் நாஸ்காம் பரிந்துரைத்துள்ளது. இது தவிர இங்கிலாந்தினைப் போலவே ஒரு திட்டத்தினை அறிமுகப்படுத்தவும், நாஸ்காம் அரசிடம் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தங்கம்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3aXrEHi
via IFTTT
No comments:
Post a Comment