விப்ரோ IT கம்பெனி மீது முன்னாள் ஊழியர்களே வழக்கு! ஏன்? எதற்கு?

இந்தியாவில் எல்லாமே ஐடி துறையில் தான் முதலில் நடந்து கொண்டு இருக்கிறது. கம்பெனிக்கு எதிராக பலமாக குரல் கொடுப்பது தொடங்கி, கம்பெனி சொல்வதை அப்படியே கேட்டு நல்ல பிள்ளையாக நடப்பது வரை எல்லாமே ஐடியில் தான் சாத்தியம். சமீபத்தில் தான் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மோசடி நடப்பதாக சில ஊழியர்கள் மொட்டைக் கடிதம் எழுதினார்கள். இந்த பிரச்சனைகளை எல்லாம்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3bQ01QI
via IFTTT

No comments:

Post a Comment