லே ஆஃப் என்கிற சொல்லை, தமிழகத்தில் அதிகம் பிரபலப்படுத்தியவர்கள் என்றால் அது ஐடி ஊழியர்கள் தான். 21-ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை லே ஆஃப் என்றால் அது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது கொரோனா வைரஸ் வந்து பல துறைகளிலும் லே ஆஃப் என்கிற வார்த்தையை ஒரு சகஜமான சொல்லாக, சம்பவமாக மாற்றி இருக்கிறது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3b7KDPq
via IFTTT
No comments:
Post a Comment