கொரோனா வைரஸ், உலக நாடுகளையும், நாட்டு மக்களையும் துவைத்து எடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இந்திய அரசிடம் எல்லோரையும் காப்பாற்ற போதுமான பணம் இல்லை என்பதால் சம்பளம் வாங்குபவர்களின் PF பணத்தைக் எடுத்துக் கொள்ள அனுமதி கொடுத்து இருக்கிறது. நாம் எவ்வளவு ரூபாய் வரை பணத்தை எடுக்கலாம்? இதை எப்படி கணக்கிடுவது என விரிவாகப் பார்ப்போம்.
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2K2jJMV
via IFTTT
No comments:
Post a Comment