ஹைதராபாத்: கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் ஆர்பிஐயின் முன்னாள் ஆளுநர் இந்தியாவில் லாக்டவுன் நீடித்தால் அது பல கோடி இந்தியர்களை வறுமைக்கு கொண்டு செல்லக்கூடும் என்று எச்சரித்துள்ளார். மேலும் நாடு கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, இழந்த பொருளாதாரம் மீண்டும் விரைவில் வளர்ச்சி காணும் என்றும் கூறியுள்ளார்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3f6A8ym
via IFTTT
No comments:
Post a Comment