கையில் காசு இல்லை.. சம்பாதிக்க வேலையும் கிடைக்கவில்லை.. UAE-ல் வேலை தேடும் இந்தியர்கள் கதறல்..!

அமெரிக்கா, சிங்கப்பூர், அரபு நாடுகள், பிரிட்டன் என பல நாடுகளில் நம் இந்தியர்கள் வேலை செய்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்களது வேலைகளை இழந்து வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர். இதே பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்களும் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/34IVxsx
via IFTTT

No comments:

Post a Comment