டெல்லி: இந்தியாவிலும் கொரோனா அதன் வேலையை காட்ட ஆரம்பித்துள்ள நிலையில், மூன்றாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மக்களின நலன் கருதி அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருந்தாலும், மறுபுறம் தொழில்துறைகள், உற்பத்தி ஆலைகள், நிறுவனங்கள் என பலவும் முடங்கியுள்ளன. தற்போது பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், இன்னும் முழுமையாக செயல்படவில்லை என்றே
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SYwWv4
via IFTTT
No comments:
Post a Comment