மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த மே 13 முதல் மே 17 வரை, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் பல அறிவிப்புகளை வெளியிட்டர். இந்த திட்டத்தின் மதிப்பு சுமாராக 20 லட்சம் கோடி ரூபாய் என அரசு தரப்பில் சொன்னார்கள். அதோடு ஒட்டு மொத்த நிதிய ஜிடிபியில் 10 % எனவும் சொன்னார்கள்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Zmuz9B
via IFTTT
No comments:
Post a Comment