மதுபான விற்பனை தடையால் ரூ. 24, 500 கோடி நஷ்டம்..!!

கொரோனா பாதிப்பின் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனால் மதுபான விற்பனை முற்றிலும் முடங்கி மாநில அரசுகளின் வருவாய் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு லாக்டவுக்குன் பின் எடுக்கப்படும் முக்கியமான வர்த்தக முடிவுகளில் மதுபான விற்பனை முக்கியப் பங்கு வகிக்கிறது. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ திடீர் முடிவு.. யாருக்கு லாபம்..? யாருக்கு நஷ்டம்..?

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3f63TPx
via IFTTT

No comments:

Post a Comment