ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்துக்கு ரூ. 40,000 கோடி கூடுதல் நிதி!

நிர்மலா சீதாராமன் கடந்த மே 13, 2020-ல் இருந்து, பத்திரிகையாளர்களை டெல்லியில் சந்திக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி சொன்ன "சுய சார்பு பாரதம்" திட்டம் தொடர்பாகவும், கொரோனா வைரஸில் இருந்து மக்களையும், இந்திய பொருளாதாரத்தையும் மீட்டு எடுப்பது தொடர்பாக பேசி வருகிறார். இந்த சந்திப்பில் அரசு செய்த வேலைகளையும், இனி செய்ய இருக்கும் வேலைகளை எல்லாம் பட்டியலிட்டு

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cHMsmP
via IFTTT

No comments:

Post a Comment