45 நிமிடத்தில் 5 லட்சம் கடன்.. இஎம்ஐ 6 மாதம் கழித்து செலுத்தினால் போதும்.. எஸ்பிஐ அதிரடி சலுகை..!

கொரோனா காரணமாக ஒட்டுமொத்த நாடும் முடங்கியுள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக மக்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஊரடங்கினால் நிறுவனங்கள், பெரும்பாலான ஆலைகள், கடைகள், மால்கள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களை தடை செய்யப்பட்டுள்ளது. இதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நடுத்தர மக்கள் தான். ஏனெனில் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து தவிக்கும் அவர்கள், அத்தியாவசிய தேவைக்கே கூட அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3dlOJUT
via IFTTT

No comments:

Post a Comment