திக்குமுக்காடும் ஆயில் நிறுவனங்கள்.. இந்தியாவில் பெட்ரோலிய தேவை 8% சரியும்.. இறக்குமதி குறையலாம்..!

டெல்லி: இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை 2020ம் நிதியாண்டில், ஒரு நாளைக்கு 8% குறைந்து 4,594 பேரல்கள் குறையலாம் என்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) தெரிவித்துள்ளது. இதே நாட்டில் பெட்ரோல் தேவையானது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஒரு நாளைக்கு 350 ஆயிரம் பேரல்கள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் கொரோனா பரவலை தடுக்க, லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் பயணக் கட்டுப்பாடுகள் உள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2Xv4J0C
via IFTTT

No comments:

Post a Comment