ரூ. 9.35 லட்சம் கோடியாக இருக்கும் மோசமான கடன்கள் 2 மடங்காக அதிகரிக்கலாம்! அரசு & வங்கி அதிகாரிகள்!

கொரோனா வைரஸ், நாளுக்கு நாள் பல பிரச்சனைகள் ஆழப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கு முன் வரை ஏழை மக்களின் வயிற்றில் அடிப்பது, சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்பங்களின் வேலைகளை பறிப்பது போன்ற கடுமையான நடவடிக்கைகளுக்கு வழி வகுத்துக் கொண்டிருந்த கொரோனா, இப்போது வேறு ஒரு பரிமாணத்தை எடுத்து இருக்கிறது. ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தையும் உண்மையாகவே நிலைகுலையச் செய்வது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2KWHczx
via IFTTT

No comments:

Post a Comment