புதிய ATM விதிகளை கடைபிடிக்கலன்னா ஏடிஎம் குளோஸ்! மே 01 முதல் அமல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், நம்மை பயமுறுத்தும் அளவுக்கு சுமாராக 37,300 பேருக்கு பரவி இருக்கிறது. சுமார் 1,218 பேர் மரணித்து இருக்கிறார்கள். கொரோனா வைரஸ், உலக வர்த்தகம், வியாபாரம், போக்குவரத்து மற்றும் வங்கிச் சேவைகளிலேயே பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்து இருக்கின்றன. அப்படி இந்த மே 01, 2020 வெள்ளிக் கிழமை

from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/3dsQHmz
via IFTTT

No comments:

Post a Comment