இந்திய அரசு, கடன் வாங்கும் இலக்கை கொரோனா வைரஸ் பாதிப்பதற்கு முன்பு 7.8 லட்சம் கோடி ரூபாயாக வைத்திருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகளைச் சரி செய்ய, நிறைய பணம் தேவைப்படுகிறது. எனவே கடந்த வெள்ளிக்கிழமையே, மத்திய அரசு, கடன் வாங்குவதற்கான இலக்கை 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2SSIzE0
via IFTTT
No comments:
Post a Comment