பொருளாதாரம், தொழிலாளர் சட்டம், மக்களின் நிம்மதி, கொரோனா தாக்கம் இப்படி பலவும் ஆம்பன் புயலை விட மிக மோசமாக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனாவின் தாக்கத்தினை குறைக்க பல்வேறு நாடுகளின் அரசுகளும் லாக்டவுனை நீட்டித்து வரும் நிலையில், இன்னும் பெரும்பாலான மக்கள் வேலையில்லாமல் வீடுகளுக்குள் தான் முடங்கிக் கிடக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சிலர் கொரோனா காலம் வரையில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2TpSReV
via IFTTT
No comments:
Post a Comment