மகிழ்மதி சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் ஜியோ! தவிப்பில் ஏர்டெல்!

கொரோனா வைரஸ், கிட்டத்தட்ட ஒட்டு மொத்த உலகத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கிறது. எங்கும் வர்த்தகங்களோ வியாபாரங்களோ இல்லை. ஆனால் ஒரு சில துறைகள் இந்த கொரோனா காலத்தில் தான் பயங்கரமாக கிளைவிட்டு பரப்பி இருக்கிறது. அப்படிப்பட்ட முக்கிய துறைகளில் ஒன்று தான் டெலிகாம். இந்த லாக் டவுன் காலத்தில் இந்தியாவில் பல அலுவலகங்களும் ஆன்லைனில் தான் இப்போது வரை இயங்கிக் கொண்டு இருக்கின்றன.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2WQBaWU
via IFTTT

No comments:

Post a Comment