டெல்லி: மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மே மாதம் முதல் உற்பத்தியினை தொடங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், இந்தியாவிலும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியம் தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் லாக்டவுன் மே 3வுடன் முடியவடையவுள்ள நிலையில், இனியும் கொரோனா லாக்டவுன் நீடிக்கப்படலாம் என்ற நிலை நீடித்து வருகின்றது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2W8ERXp
via IFTTT
No comments:
Post a Comment