இந்திய பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் வேதாந்தா..!

தூத்துக்குடி ஸ்டர்லைட் தொழிற்சாலை மூலம் உலகம் முழுவதும் பிரபலமான வேதாந்தா நிறுவனம் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து மொத்தமாக வெளியேறி தனியார் நிறுவனமாக இயங்க உள்ளது. சுரங்க தொழிலில் முன்னோடியாக இருக்கும் வேதாந்தா நிறுவனம் மும்பை பங்குச்சந்தைக்குச் சமர்ப்பித்த அறிக்கையில், தனது யார் நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் நிர்வாகமும், அதன் தலைவருமான அனில் அகர்வால் ஆகியோர் வேதாந்தா நிறுவனத்தை

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SYJH8P
via IFTTT

No comments:

Post a Comment