வங்கி டெபாசிட்-ஆக மாறிய மியூச்சுவல் பண்ட் முதலீடுகள்: கொரோனா எதிரொலி

இந்தியாவில் முன்னணி மியூச்சுவல் பண்ட் சேவை நிறுவனங்களில் ஒன்றான பிராங்கிளின் நிறுவனம் அதிக லாபம் தரும் பல கடன் திட்டங்களை மூடியுள்ள நிலையில், மியூச்சவல் பண்ட் சந்தை பெரிய அளவிலான பாதிப்பை எதிர்நோக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது நாட்டின் முன்னணி முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது முதலீட்டைக் காப்பாற்றிக்கொள்ள மியூச்சவல் பண்ட் மற்றும் கடன் சந்தையில் இருக்கும்

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SlX56R
via IFTTT

No comments:

Post a Comment