கொரோனா மக்கள் மத்தியில் பரவுவதைக் குறைப்பதற்காக, முன் அறிவிப்பின்றி மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்தது. இதனால் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சந்தை முழுவதுமாக முடங்கியது. இதனால் இந்திய வேலைவாய்ப்பு சந்தை எப்போதும் சந்திக்காத மோசமான நிலையை எதிர்கொண்டது. மார்ச் 3வது வாரம் வரை இந்தியாவில் வேலைவாய்ப்புத் திண்டாட்டம் 6.7 சதவீதம் வரையில் இருந்த நிலையில்
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2xh1KQ4
via IFTTT
No comments:
Post a Comment