இந்திய மக்கள் மதுபானத்திற்கு எவ்வளவு அடிமையாகி இருக்கிறார்கள் என்பது கொரோனா மூலம் நாம் எல்லோரும் நன்கு அறிந்துகொண்டோம். நீண்ட நாட்கள் மதுபானம் விற்பனை செய்யாத நிலையில் மதுபான கடைகளைத் திறந்த சில நாட்களில் நாடுமுழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் பல்வேறு எதிர்ப்புகள் காரணமாகப் பல மாநிலங்களில் மதுபானம் மூடப்பட்ட
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3eaOigj
via IFTTT
No comments:
Post a Comment