கடந்த இரண்டு நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் பல அறிவிப்புகளை வெளியிட்டார். முதல் நாள் சிறு குறு தொழில்முனைவோர்களை கருத்தில் கொண்டும், இரண்டாவது நாள் விவசாயம் & புலம் பெயர் தொழிலாளர்களையும் கருத்தில் கொண்டு பல திட்டங்களை அறிவித்தார். இன்றும் விவசாயம் தொடர்பாக பல அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். அவைகளைத் தான் இங்கு விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/369SQB6
via IFTTT
No comments:
Post a Comment