இதென்னடா மாருதி சுசூகிக்கு வந்த சோதனை.. இப்பதானே உற்பத்திய ஆரம்பித்தோம்.. அதுக்குள்ள இது வேறயா..!

டெல்லி: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, கடந்த வாரத்தில் தான் மனோசர் ஆலையில் உற்பத்தியை தொடங்கியது எனலாம். ஆனால் அங்கு உற்பத்தி தொடங்கிய சில தினங்களுக்குள்ளேயே கொரோனா பாதிப்பு ஒருவருக்கு இருப்பது சனிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருடன் தொடர்பில் உள்ள அனைத்து ஊழியர்களையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2zpLOfu
via IFTTT

No comments:

Post a Comment