நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கே கூட கஷ்டப்படும் நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ MCLR விகிதத்தினை 15 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இந்த விகிதமானது மே 10 முதல் நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எஸ்பிஐ-யின் 12-வது குறைப்பாகும். இந்த எம்சிஎல்ஆர்
from Personal Finance Tamil | Financial Planning Tamil | Personal Finance Advice Tamil https://ift.tt/2WwamLk
via IFTTT
No comments:
Post a Comment