வங்கிகளில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள்.. இன்று முதல் அமல்.. யார் என்று பணத்தினை எடுக்கலாம்..!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவிலும் அதே நிலை தான் நீடித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் முக்கியமான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2L2t4Vn
via IFTTT

No comments:

Post a Comment