“கொரோனாவை விட பசி நிறைய பேரின் உயிரை பலி வாங்கிவிடும்” இன்ஃபோசிஸ் தலைவர் உருக்கம்!

நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாம்... என்பது போல, மொத்த உலகமும் கொரோனா வைரஸால் தேங்கிக் கிடக்கிறது. இந்த கொரோனா வைரஸ் காலத்திலும், தங்கள் கம்பெனி வேலைகளை கொஞ்சம் வழக்கம் போல செய்ய முடிகிறது என்றால் அது ஐடி கம்பெனிகள் தான். ஆனால் அப்படிப்பட்ட ஐடி கம்பெனியின் கெளரவ தலைவர் ஒருவரே கொரோனா லாக் டவுன் நீட்டிப்பதில், மக்கள் எதிர் கொள்ள இருக்கும் சிரமங்களைச் சொல்லி இருக்கிறார்.

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3aMO0dL
via IFTTT

No comments:

Post a Comment