கொரோனா-வால் கிடைத்த புதிய வர்த்தகம்.. பெயின்ட் நிறுவனங்கள் மகிழ்ச்சி..!

கொரோனா தாக்கம் பல வர்த்தகத்தை முடக்கினாலும், இந்த இக்கட்டான காலத்தில் பல நிறுவனங்கள் புதிய வர்த்தகத்தையும், சேவைகளையும் உருவாக்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி பெயின்ட் நிறுவனங்கள் தற்போது சேனிடைசர் தயாரிப்பில் இறங்கியுள்ளது. கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் துவங்கிய போது தான், சேனிடைசரின் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் 50மி சேனிடைசர் பாட்டில் 150

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3cGdafz
via IFTTT

No comments:

Post a Comment