சரக்கு கடைக்காரரை செமயா போட்டு கொடுத்த குடிமகன்! கப் எனப் பிடித்த கலால் வரித் துறை!

கொரோனா வைரஸ் வந்ததால், பல கெடுதல் நடந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் புதிதாக குடிக்கத் தொடங்கி இருப்பவர்கள், குடி போதைக்கு அடியாகிக் கொண்டு இருந்தவர்கள் எல்லாம் எப்படியோ கொஞ்சம் விடுபட்டு இருந்தார்கள் என்பது தான் ஒரே ஆறுதலாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக, மதுக் கடைகளைத் திறந்தது தான் கிட்டத் தட்ட தலைப்புச் செய்தி

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3c6COK9
via IFTTT

No comments:

Post a Comment