அரசு நிறுவனங்கள் வெளிநாட்டு பங்கு சந்தைகளிலும் பட்டியலிட்டு கொள்ள அனுமதிக்கப்படும்!

கடந்த சில நாட்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் (சுய சார்பு இந்தியா) தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தன்னுடைய ஐந்தாவது மற்றும் கடைசி அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார். இன்று 1. மகாத்மா காந்தி ஊரக

from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2LM1JHv
via IFTTT

No comments:

Post a Comment