நாட்டில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், ஒவ்வொரு துறையிலும் பிரச்சனைகள் தலை தூக்கி வருகின்றன. அதிலும் சேவைத் துறையில் சொல்லவே தேவையில்லை. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப துறையினைச் சேர்ந்த நிறுவனங்கள் பலத்த அடியை வாங்கி வருகின்றன என்றே கூறலாம். ஏனெனில் தகவல் தொழில்நுட்ப முக்கிய வாடிக்கையாளர்கள் உள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான், கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகின்றது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/2SWvs4F
via IFTTT
No comments:
Post a Comment